நீதி கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்

img

தோழர் அசோக் படுகொலைக்கு நீதி கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்

வாலிபர் சங்க நெல்லை மாவட்ட பொருளாளர் அசோக் படுகொலைக்கு நீதிக் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் நடை பெற்றது.